Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திரா: ரயில் நிலையத்தில் குண்டுவெடித்து 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எலுறு ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் எடுத்துச் சென்றவெடிகுண்டு வெடித்ததில் 3 தீவிரவாதிகள் பலியானார்கள்.

செவ்வாய்க்கிழமை இரவு ஹவ்ராவிலிருந்து வரும் பல்லாக்னுமா எக்ஸ்பிரஸ் எலுறு ரயில் நிலையத்திற்குள்நுழைந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த ரயில் வந்துகொண்டிருந்த தண்டவாளத்திற்கு அருகேயுள்ள தண்டவாளம் வழியாக 3 பேர்எடுத்துச் சென்ற குண்டுகள் திடீரென வெடித்ததில் 3 பேரும் அந்த இடத்திலேயே பலியானார்கள்.

இவர்கள் 3 பேரும் தீவிரவாதிகள் என்று கருதப்படுகிறது. இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பினர் என்பதும், எந்தஇடத்தில் குண்டு வைக்கத் திட்டமிட்டார்கள் என்பதும் தெரியவில்லை.

இந்த குண்டுவெடிப்பில், ரயிலில் பயணம்செய்துகொண்டிருந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.

குண்டுவெடித்த இடத்தில் கிடந்த ஒரு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+