ஆந்திரா: ரயில் நிலையத்தில் குண்டுவெடித்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எலுறு ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் எடுத்துச் சென்றவெடிகுண்டு வெடித்ததில் 3 தீவிரவாதிகள் பலியானார்கள்.
அப்போது அந்த ரயில் வந்துகொண்டிருந்த தண்டவாளத்திற்கு அருகேயுள்ள தண்டவாளம் வழியாக 3 பேர்எடுத்துச் சென்ற குண்டுகள் திடீரென வெடித்ததில் 3 பேரும் அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இவர்கள் 3 பேரும் தீவிரவாதிகள் என்று கருதப்படுகிறது. இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பினர் என்பதும், எந்தஇடத்தில் குண்டு வைக்கத் திட்டமிட்டார்கள் என்பதும் தெரியவில்லை.
இந்த குண்டுவெடிப்பில், ரயிலில் பயணம்செய்துகொண்டிருந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.
குண்டுவெடித்த இடத்தில் கிடந்த ஒரு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications