சட்டசபை வளாகத்தில் கட்சிகளுக்குத் தனியறைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை வளாகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அப்போது எதிர்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த அறையைபிரதான எதிர்கட்சித் தலைவர் மட்டுமே பயன்படுத்தி வந்தார்.
இப்போது மீண்டும் பழையபடி ஒவ்வொரு கட்சிக் கும் தனித்தனி அறைகள் ஒதுக்குவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு 2 அறைகள் தற்போதுஒதுக்கப்பட்டுள்ளன.
மற்ற கட்சிகளுக்கும் விரைவில் தனியறைகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications