For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை வளாகத்தில் கட்சிகளுக்குத் தனியறைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபை வளாகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

போதிய இடவசதி இல்லாத காரணத்தால் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, சட்டசபை வளாகத்தில் தனிஅறைகள் ஒதுக்ககப்படுவது நிறுத்தப்பட்டது.

அப்போது எதிர்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த அறையைபிரதான எதிர்கட்சித் தலைவர் மட்டுமே பயன்படுத்தி வந்தார்.

இப்போது மீண்டும் பழையபடி ஒவ்வொரு கட்சிக் கும் தனித்தனி அறைகள் ஒதுக்குவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு 2 அறைகள் தற்போதுஒதுக்கப்பட்டுள்ளன.

மற்ற கட்சிகளுக்கும் விரைவில் தனியறைகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X