பொறியியல் கல்லூரிகளில் அகதிகளுக்கு இட ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பாலிடெக்னிக்குகளில் இலங்கை அகதிகள் மற்றும் சிங்கள அகதிமாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதேபோல, பாலிடெக்னிக்குகளில் 30 இடங்கள் இந்த மாணவர்களுக்காக ஒதுக்கப்படும்.
இந்த கல்வியாண்டு முதலே இது அமலுக்கு வருவதாகவும் மாநிலகல்வித்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications