For Daily Alerts
Just In
உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி: அதிமுக-தமாகா முதல் கட்ட பேச்சுவார்த்தை
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்முதல்கட்ட பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
தமாகா சார்பில் அக்கட்சியின் முன்னணித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தலைமையில் ஒரு கமிட்டி கலந்துகொண்டது.
இதுகுறித்து எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்கூறியதாவது:
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமாகாவும் அதிமுகவும் ஏற்கனவே உள்ளபடி கூட்டணியோடு தான்போட்டியிடுகின்றன.
இட ஒதுக்கீடு குறித்து இப்போது பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளோம். இது குறித்துத் தொடர்ந்து பேசுவோம்என்று அவர் கூறினார்.
Comments
Story first published: Sunday, September 9, 2001, 5:30 [IST]