For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்தைச் சேர்ந்த 100 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

செவ்வாய்க்கிழமை நியூயார்க்கில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை விமானத் தாக்குதலில், தரைமட்டமாகிய உலகவர்த்தக மைய கட்டட இடிபாடுகளில் சிக்கி, இங்கிலாந்தைச் சேர்ந்த 100 பேர் இறந்துள்ளனர்.

மேலும் பலர் இறந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

காயமடைந்தவர்கள் பற்றிய தகவல் எதுவும் இல்லை.

இத்தகவலை இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜேக்ஸ்ட்ரா தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X