இங்கிலாந்தைச் சேர்ந்த 100 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
செவ்வாய்க்கிழமை நியூயார்க்கில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை விமானத் தாக்குதலில், தரைமட்டமாகிய உலகவர்த்தக மைய கட்டட இடிபாடுகளில் சிக்கி, இங்கிலாந்தைச் சேர்ந்த 100 பேர் இறந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பற்றிய தகவல் எதுவும் இல்லை.
இத்தகவலை இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜேக்ஸ்ட்ரா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications