ஊட்டி ரயில் பாதையில் நாட்டு வெடிகுண்டுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டுப்பாளையம்-உதகமண்டலம் இடையிலான நீலகிரி மலை ரயில் பாதையில் நாட்டு வெடிகுண்டுகள்கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
அப்போது ரயில் மெதுவாகவே சென்று கொண்டிருந்ததால், உடனடியாக அது நிறுத்தப்பட்டது.
சுவரொட்டியை அகற்றிப் பார்த்தபோது அங்கு சில நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துபோலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து குண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.
பின்னர், ரயில் பயணிகள் அனைவரும் பஸ்கள் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications