For Daily Alerts
Just In
இலங்கை மாணவர் தற்கொலை.. ராகிங் காரணமா?
சென்னை:
சென்னையில் தங்கிப் படித்து வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் மாணவர் கண்ணன் என்ற காண்டீபன் தற்கொலைசெய்து கொண்டார்.
இந்நிலையில், தனது அறையின் மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்துஅறிந்ததும் மாம்பலம் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கல்லூரியில் ராகிங் செய்ததால் மனம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
Story first published: Friday, September 14, 2001, 5:30 [IST]