For Daily Alerts
Just In
சென்னை குடிநீர் .. அமைச்சர் விளக்கம்
சென்னை:
சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழகஉள்ளாட்சித் துறை அமைச்சர் துரைராஜ் கூறியுள்ளார்.
சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநகராட்சி சார்பில் மழை நீரைத் தேக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர பல்வேறு விதங்களில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.
Story first published: Friday, September 14, 2001, 5:30 [IST]