உடனே பாகிஸ்தான் வர வாஜ்பாய்க்கு முஷாரப் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதல் நடந்து வருவதையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதிக்க உடனடியாக பாகிஸ்தான்வருமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு அதிபர் பர்வேஸ் முஷாரப் அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று தொலைபேசியில் வாஜ்பாயுடன் பேசியபோதும் முஷாரப் அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.
ஆனால், காஷ்மீர் தீவிரவாதிகளை ஒரு பக்கம் தூண்டிவிட்டுவிட்டு மறுபக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதால் பயன் ஏதும்இல்லை என வாஜ்பாய் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் இன்று மீண்டும் முஷாரப் அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications