உஷார் நடவடிக்கை எடுக்கிறது மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்த்ராக்ஸ் நோய் பரவினால் அதைச் சமாளிக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயாராகஉள்ளது என்று மத்திய நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.பி. தாக்கூர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:
போர் நடந்து கொண்டிருக்கும் பகுதிக்கு அருகில் நாம் இருப்பதால், ஆந்த்ராக்ஸ் தாக்குதலுக்கு நாம் எளிதில்இலக்காக வாய்ப்புள்ளது.
அப்படியும் ஆந்த்ராக்ஸ் நோய் பரவினால், அதைத் தடுப்பதற்கு அனைத்து வழிகளையும் மத்திய அரசுமேற்கொள்ள உள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த நோயைக் கண்டுபிடிப்பதற்கான மருத்துவ வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
இந்நோயைத் தடுப்பதற்கான மருந்துகளும் எளிதில் கிடைக்குமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்தாக்கூர்.
More From
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications