உஷார் நடவடிக்கை எடுக்கிறது மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்த்ராக்ஸ் நோய் பரவினால் அதைச் சமாளிக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயாராகஉள்ளது என்று மத்திய நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.பி. தாக்கூர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:
போர் நடந்து கொண்டிருக்கும் பகுதிக்கு அருகில் நாம் இருப்பதால், ஆந்த்ராக்ஸ் தாக்குதலுக்கு நாம் எளிதில்இலக்காக வாய்ப்புள்ளது.
அப்படியும் ஆந்த்ராக்ஸ் நோய் பரவினால், அதைத் தடுப்பதற்கு அனைத்து வழிகளையும் மத்திய அரசுமேற்கொள்ள உள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த நோயைக் கண்டுபிடிப்பதற்கான மருத்துவ வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
இந்நோயைத் தடுப்பதற்கான மருந்துகளும் எளிதில் கிடைக்குமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்தாக்கூர்.
More From
-
இரவோடு இரவாக மாறிய ரூல்ஸ்.. சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு பெரிய ட்விஸ்ட்.. 2 முறை மாற்றம் -
மதுரை ஏர்போர்ட் சர்வதேச விமான நிலையமாகிறது.. தேர்தல் நேரத்தில் மத்திய அரசு ஒப்புதல் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications