தென் தமிழகத்தில் மழை தொடரும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வட தமிழகத்துக்கும், இலங்கைக்கும் நடுவே வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த மண்டலம்உருவாகியிருப்பதால் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் புயல் சின்னமாக மாறலாம் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும்.
வட தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யலாம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications