உள்ளாட்சித் தேர்தல்: நிறுத்தப்பட்ட பகுதிகளில் 19ம் தேதி வாக்குப் பதிவு
சென்னை:
சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் காரணமாக, நடத்தி முடிக்கப்படாத உள்ளாட்சித் தேர்தல்கள் வரும் 19ம் தேதிநடத்தப்படும் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் பி.எஸ். பாண்டியன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (புதன்கிழமை) மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து, மாநகராட்சித் துணை மேயர், நகராட்சித்துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த 31ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
இதில் வேட்புமனுத் தாக்கல் செய்யாமை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவை காரணமாக நடத்திமுடிக்கப்படாத பகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல்கள் நடத்தப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு குழுத் தலைவர் தேர்தல் 21ம் தேதியும், வரிவிதிப்புமேல்முறையீட்டுக் குழு உறுப்பினர், நியமனக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் 22ம் தேதியும்நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications