அரபிக் கடலில் இந்தியா-பிரான்ஸ் கூட்டு போர்ப்பயிற்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கடற்படையினர் அரபிக் கடலில் இன்று (வியாழக்கிழமை) கூட்டு போர்ப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.

"வருணா" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர்ப் பயிற்சி அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறும். இதற்காகஏற்கனவே மும்பை கடற்படைத் தளத்துக்கு நான்கு பிரான்ஸ் போர்க் கப்பல்கள் வந்து சேர்ந்துள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் இரு நாட்டுக் கடற்படையினரும் மேற்கொள்ளும் இரண்டாவது கூட்டு போர்ப் பயிற்சியாகும்இது.

அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கு அருகேயுள்ள கடற்பகுதிகளில் சென்ற வாரம் இந்திய-பிரான்ஸ் கடற்படையைச்சேர்ந்த கமாண்டோ வீரர்கள் தீவிர போர் பயிற்சியை மேற்கொண்டனர்.

இந்திய-பிரான்ஸ் கடற்படையினர் மேற்கொள்ளும் ஆறாவது மிகப் பெரிய கூட்டு போர்ப் பயிற்சியாகும் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+