பின் லேடனிடம் அணுகுண்டு இருக்க வாய்ப்பே இல்லை - முஷாரப்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனிடம் அணுகுண்டுகள் இருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்றுபாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
ஆனால், பின் லேடனிடம் அணுகுண்டுகள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை என்று நேற்று(சனிக்கிழமை) வாஷிங்டனில் முஷாரப் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள அணு மையங்கள் அனைத்தும் தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து பின்லேடன் உள்பட யாரும் அவ்வளவு எளிதாக அணு ஆயுதங்களைக் கடத்திவிட முடியாது என்றும் முஷாரப்கூறியுள்ளார்.
ஆனாலும், ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கும் வல்லமை பின் லேடனிடம் இருப்பதாக முஷாரப் மேலும்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications