விலை உயர்வுகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரிசி விலை, பஸ் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ள தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சங்கரையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (புதன்கிழமை) அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
அரிசி விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றைத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால்பாதிக்கப்படப் போவது நடுத்தர மக்கள் தான்.
மேலும் விற்பனை வரி மற்றும் விவசாயிகள் பயன்படுத்தும் யூரியா போன்றவற்றின் விலையைஉயர்த்தியிருப்பதும் கண்டனத்திற்குரியது.
எனவே உடனடியாக தமிழக அரசு இந்த விலை உயர்வு உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications