சாராய வியாபாரி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை:
பண்ருட்டி விஷச் சாராயச் சம்பவம் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த சாராய வியாபாரிஉளுந்தூர்பேட்டையில் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இந்த விஷச் சாராயச் சம்பவத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர்.170க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 50 பேருக்குப் பார்வைபறிபோயுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 4 சாராய வியாபாரிகளைக் கைது செய்துள்ளனர். மேலும் பலரைத்தேடி வந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய சாராய வியாபாரி மொட்டக்காளை என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.
அவருடைய உடல் உளுந்தூர்பேட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications