மேலும் 4 சுயேச்சைகள் மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் மேலும் 4 பேர் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அடுத்த மாதம் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 17ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.
வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய அன்றே ஜவகர் அலி மற்றும் பத்மராஜன் ஆகிய 2 பேர் சுயேச்சையாகமனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) மேலும் 4 பேர் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தனர்.
சென்ராயன், ஐயர் தேவர், கண்ணன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இந்த 4 பேரும் மனுத்தாக்கல் செய்ததையடுத்து,இதுவரை ஆண்டிப்பட்டியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications