மேலும் 4 சுயேச்சைகள் மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி தொகுதியில் மேலும் 4 பேர் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அடுத்த மாதம் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 17ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.

வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய அன்றே ஜவகர் அலி மற்றும் பத்மராஜன் ஆகிய 2 பேர் சுயேச்சையாகமனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) மேலும் 4 பேர் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தனர்.

சென்ராயன், ஐயர் தேவர், கண்ணன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இந்த 4 பேரும் மனுத்தாக்கல் செய்ததையடுத்து,இதுவரை ஆண்டிப்பட்டியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+