நாகர்கோவில் மதிமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சேர்ந்த மதிமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது.
நாகர்கோவில் மதிமுக பிரமுகர் சுப்பிரமணியம். இவருடைய வீட்டில் நேற்று (புதன்கிழமை) திடீரென்றுவெடிகுண்டு வீசப்பட்டது.
இந்த வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்றாலும் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சில ஜன்னல்கண்ணாடிகள் மட்டுமே உடைந்து நொறுங்கி சேதமடைந்தன.
ஆனால் யாருடைய உயிருக்கும் இந்த வெடிகுண்டு வீச்சால் ஆபத்து ஏற்படவில்லை.
சம்பவத்தைக் கேள்விப்பட்டு அங்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications