விமானத்தில் ஏற முயன்ற வாலிபரிடம் துப்பாக்கி குண்டு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் இருந்து பெங்களூர் புறப்பட்ட விமானத்தில் துப்பாக்கிக் குண்டுகளுடன் ஏற முயன்ற வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
இந்தப் பையை அவர் தன்னுடன் வைத்திருந்தார். லக்கேஜில் போடவில்லை.
அவரிடம் விசாரித்தபோது தனது தந்தையிடம் லைசென்சுடன் கூடிய துப்பாக்கி இருப்பதாகவும், தவறுதலாககுண்டுகள் இருந்த தனது தந்தையின் பையை எடுத்துக் கொண்டு வந்துவிட்டதாகவும் கோயல் கூறினார்.
ஆனாலும் இந்த வாதத்தை ஏற்க மறுத்த விமான நிலையப் போலீசார் அவரைக் கைது செய்தனர். விமானத்தில்செல்லவும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். அவரது தந்தையையும் விசாரிக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications