தமிழர்களை நட்டாற்றில் விட்டுவிட்டார் பிரபாகரன்: சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதன் மூலம் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன், தமிழர்களை நட்டாற்றில் விட்டு விட்டார் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் சுப்ரமணியசுவாமி நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதன் மூலம்பிரபாகரன், தமிழ் மக்களுக்கு துரோகம் விளைவித்து விட்டார்.
ஈழ சுதந்திர போராட்டம் என்ற பெயரில் சுமார் 65,000 தமிழர்கள் இது வரை இறந்துள்ளனர். பிரபாகரன் தனதுசுயநலத்துக்காக இலங்கை அரசிடம் சரணடைந்து, தமிழர்களை நடு ஆற்றில் விட்டு விட்டார் என்று சுவாமிகூறினார்.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications