இலங்கை: மே மாதம் அமைதிப் பேச்சு துவக்கம்?
கொழும்பு:
இலங்கை அரசுக்கம் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வரும் மே மாதம் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தைதுவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்னும் ஆறு வாரத்தில், அதாவது மே மாதத் துவக்கத்தில் பேச்சுவார்த்தை துவங்கலாம் என்று தான்எதிர்பார்ப்பதாக பெய்ரிஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதற்காக புலிகள் மூன்று கோரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் தெரிகிறது. நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தைமுழுமையாக அமல்படுத்த வேண்டும், தங்கள் மீதான தடையை நீக்க வேண்டும் மற்றும் இலங்கையின் வடக்குமற்றும் கிழக்குப் பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் ஆகியவையே புலிகளின் கோரிக்கைகளாகும்.
இந்த மூன்றுமே இலங்கை அரசுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. தனி நாடு கோரிக்கை தவிர வேறு எதைவேண்டுமானாலும் செய்வதற்குத் தயார்தான் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஏற்கனவே கூறியுள்ளார்என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே.
இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தையைத் துவக்குவதற்கான சுமூகமான சூழ்நிலை உருவாகியுள்ளதை இருதரப்பினருமே உணர்ந்துள்ளதால், பேச்சுவார்த்தையைத் துவக்க இதுதான் சரியான நேரம் என்று கருதுகின்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் எதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்று முதலில் இரு தரப்பிலும் ஒப்பந்தம்செய்து கொண்டால் வசதி என்று இலங்கை அரசு கருதுகிறது.
இதற்கிடையே நார்வே தூதுக் குழுவின் தலைவரும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருமான விடார்ஹெல்கெசன் அடுத்த மாதம் வன்னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்திக்கவுள்ளார்.
அதற்குப் பிறகுதான் பேச்சுவார்த்தையைத் துவக்குவதற்கான சரியான நாள் தெரிய வரும். அதற்கு முன்னதாகவே(ஏப்ரல் 8ம் தேதி) யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை போக்குவரத்துக்குத் திறந்துவிடப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications