அன்னதானத் திட்டம்: ஒரே நாளில் ரூ.8 லட்சம் குவிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ள கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சர்கள்உள்ளிட்ட பலர் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.8.5 லட்சம் நிதி வழங்கினர்.
அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், வில்வநாதன், திரைப்படத் தயாரிப்பாளர் கேயார், டைரக்டர் பி.வாசுஉள்ளிட்டவர்கள் ரூ.8 லட்சத்து 51 ஆயிரத்து 13 ரூபாயை அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அமைச்சர்கள் வில்வநாதன் ரூ.1லட்சத்து 5 ரூபாயும் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.1 லட்சம் நன்கொடையாகவழங்கினார்கள்.
இயக்குநர்கள் கேயார் ரூ.2 லட்சமும் வாசு ரூ.51,000மும் வழங்கினர்.












Click it and Unblock the Notifications