நீலகிரி: இடி தாக்கி 2 குழந்தைகள், 2 பெண்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று தாக்கிய பயங்கர இடியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட4 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
கூடலூரில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கூடலூரில் உள்ள ஒரு வீட்டை இடி கடுமையாகத்தாக்கியது.
இதனால் அந்த வீட்டிலிருந்த இரண்டு பெண்கள் உடல் கருகி இறந்தனர். மேலும் ஆறு மாதக் குழந்தை ஒன்றும்பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றும் இந்த இடி தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தனர்.
அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தீக்காயம் மட்டும் அடைந்து உயிர் தப்பினார்.
இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் இருந்து 4 பேர் இடி தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications