அப்பா மீது திருட்டு குற்றம்: அவமானத்தில் சிறுவன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருட்டு வழக்கில் தந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்ததால்அவமானமடைந்த சிறுவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
சென்னை சூளை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரை போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக பிடித்துச் சென்றனர்.
இதையறிந்த ரவியின் 7ம் வகுப்பு படிக்கும் மகனான கார்த்திக் மிகவும் அவமானமடைந்தான்.
தனது தந்தை மீது குற்றப் பழி விழுந்து விட்டதே என்று எண்ணிய கார்த்திக் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டான்.
சூளை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications