திருப்பதி கோவிலுக்கு நிலத்தை காணிக்கையளித்த மதுரை பக்தர்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி கோவிலுக்கு மதுரை பக்தர் ஒருவர் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை காணிக்கையாக வழங்கவுள்ளார்.
திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தலைமுடியிலிருந்துதங்க நகைகள் வரை காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இந்தியா தவிர வெளிநாடுகளிலிருந்தும் திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து காணிக்கை செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் மதுரை பக்தர் ஒருவர் தன்னுடைய நிலத்தையே காணிக்கையாக வழங்க முன் வந்துள்ளார். மதுரைஅருகே உள்ள இந்த 2.11 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.1.5 கோடி என்று தெரிகிறது.
இந்த நிலத்தின் உரிமையை அந்த பக்தரிடமிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதிருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications