வாக்குப்பதிவு அமைதியாக நடக்கிறது: போலீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டையில் மிக அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்து வருவதாக காவல்துறை ஆணையர்விஜய்குமார் கூறினார்.
தொகுதி முழுவதும் சுற்றி வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தொகுதியை சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். இதுவரை எந்த வன்முறையும் இல்லை. மிக அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. நீங்களே (நிருபர்களே) நிலைமையை பார்த்திருப்பீர்கள்.
ஆங்காங்கே வழக்கமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அடிதடி சம்பவங்கள் ஏதும் இல்லை. மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.
பாத்திமா பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அங்குவிரைந்த விஜய்குமார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications