""காவிரி ஆணையத்துக்கு உயிருள்ளதை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது"": கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி ஆணையத்துக்கு உயிர் இருப்பதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், காவிரிகண்காணிப்புக் குழு ஆகஸ்டு 12க்குள் கூடி ஆய்வு செய்து காவிரி ஆணையத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும்என்று உத்தரவிட்டது.
இது தொடர்பாக கருணாநிதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி ஆணையத்திற்கு உயிர் இருப்பதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் காவிரி ஆணைத்தை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்று கூறிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குப்பதில் கூறும் வகையிலும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது என்றார் கருணாநிதி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications