மீண்டும் முன் ஜாமீன் கேட்கிறார் தாமரைக்கனி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மீண்டும் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தைஅணுகியுள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி.
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான தாமரைக்கனி தற்போது திமுகவில் உள்ளார்.
சென்னையில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா குறித்து அவர் மிக அவதூறாகப் பேசினார். இதையடுத்து போலீசார் தாமரைக்கனி மீதுவழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றதில்மனு செய்திருந்தார் தாமரைக்கனி.
ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. இந் நிலையில் மறுபடியும் முன் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.
இதன் மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறுகிறது.
More From
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications