For Daily Alerts
Just In
தமிழகத்தில் "பவர் கட்" ஏற்படாது: மின்துறை அமைச்சர்
நாகர்கோவில்:
தமிழகத்தில் இந்த ஆண்டு மின் வெட்டே ஏற்படாது என்று மாநில மின்துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன்கூறினார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி மக்களுக்குக் குறைந்த விலையில் விநியோகித்துவருகிறோம். இதுதொடரும்.
எனவே தமிழகத்தில் இந்த ஆண்டு நிச்சயம் மின் வெட்டு இருக்காது என்றார் நைனார் நாகேந்திரன்.
-->
Comments
Story first published: Thursday, September 19, 2002, 5:30 [IST]