கோவை, திருப்பூரில் ஜவுளி ஆலைகள் மூடல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
தமிழகத்தில் நடந்து வரும் பந்தினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களும் முழு அளவில் பாதிக்கப்பட்டன.
இந்த மாவட்டங்களில் பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் ஆகியவை முழு அளவில் இயங்கவில்லை.
ஊரகப் பகுதிகளில் ரோட்டோர டீ கடைகள் மட்டும் திறந்திருந்தன. மாலை 6 மணிக்கு மேல் வேறு சில கடைகளும் திறக்கப்பட்டன.
இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஜவுளி ஆலைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications