கோவை, திருப்பூரில் ஜவுளி ஆலைகள் மூடல்

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழகத்தில் நடந்து வரும் பந்தினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களும் முழு அளவில் பாதிக்கப்பட்டன.

இந்த மாவட்டங்களில் பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் ஆகியவை முழு அளவில் இயங்கவில்லை.

ஊரகப் பகுதிகளில் ரோட்டோர டீ கடைகள் மட்டும் திறந்திருந்தன. மாலை 6 மணிக்கு மேல் வேறு சில கடைகளும் திறக்கப்பட்டன.

இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஜவுளி ஆலைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+