காவிரி: ""கிருஷ்ணாவுக்கு சோனியா உத்தரவிட வேண்டும்""- திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி வற்புறுத்த வேண்டும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார்.
ஊட்டியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள கர்நாடகத்தில், தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை காவிரியிலிருந்துதிறந்து விடவேண்டும் என்று கிருஷ்ணாவுக்கு சோனியா காந்தி உத்தரவிட வேண்டும்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் தவறில்லை. இது அவசியமானது தான் என்றார்திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications