கடலூரில் 4 தமிழர் விடுதலைப் படையினர் கைது
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த 4 இளைஞர்களை கடலூர் போலீஸார் கைது செய்தனர்.
செந்தில், சேகர், வேலு, கென்னடி ஆகிய நான்கு பேர் கடலூரில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள்என்று தெரிய வந்தது.
இவர்களிடமிருந்து வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் உதிரி பாகங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications