சென்னை அருகே ரூ.15 லட்சம் மதிப்பு மின்சாரம் திருட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே முட்டுக்காடு என்ற இடத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மின்சாரம் திருடப்பட்டுள்ளதை தமிழகமின்வாரியம் கண்டுபிடித்துள்ளது.
நவம்பர் 7ம் தேதி முட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் செங்கை கிழக்கு மின்வாரிய அதிகாரிகள்திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ரூ.14.5 லட்சம் மதிப்புள்ள மின்சாரம் திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக நீலாங்கரை போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications