வால்பாறை அருகே எஸ்டேட் காவலாளி சுடப்பட்டார்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
வால்பாறை அருகே முடிஸ் என்ற கேரள எல்லைப் பகுதியில் உள்ள எஸ்டேட்டின் காவலர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
கேரள எல்லைப் பகுதியில் இருந்து நுழைந்த சிலர் எஸ்டேட்டின் வெளிக் கம்பிகளை வெட்டிவிட்டு உள்ளே ஊடுருவினர். இதைப்பார்த்த காவலாளி அவர்களை நோக்கி ஓடினார். அவர்களைப் பிடிக்க முயன்றார்.
அப்போது அந்தக் கும்பல் காவலாளியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டது. இதில் மிக பலத்த காயமடைந்த காவலாளிஅலறலுடன் மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து பிற காவலாளிகள் அங்கே ஓடி வந்தனர். அவர்களைக் கண்ட திருட்டுக்கும்பல் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓடி மறைந்துவிட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-->
More From
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கேரளா தேர்தலை பாதிக்கும் வளைகுடா போர்.. இரண்டிற்கும் என்ன சம்பந்தம்? ரொம்பவே கஷ்டம் தான் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்!












Click it and Unblock the Notifications