திருச்சியில் ஒரே இரவில் அடுத்தடுத்த 13 கடைகள் உடைப்பு: ரூ. 10 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் ஒரே இரவில் அடுத்தடுத்துள்ள 13 கடைகளை உடைத்து ரூ. 10 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேலப்புதூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், கம்யூட்டர் சாதன கடைகள் என 13 கடைகளின் பூட்டுக்குள்நேற்றிரவு உடைக்கப்பட்டன. கடைகளில் பணம் இருக்கும் பெட்டிகளையும் பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த பணத்தைமட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சுமார் ரூ. 10 லட்சம் பணம் பறிபோயுள்ளது. மற்றபடி கடைகளில் இருந்த எந்தப் பொருளையும் கொள்ளைக் கும்பல்எடுக்கவில்லை.
இச் சம்பவம் திருச்சி வர்த்தகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருடியவர்கள் அந்தக் கடைக்காரர்களுக்கு மிகவும் பழக்கமான நபர்களாகத்தான் இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
-->
More From
-
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications