ம.பியில் பஸ் ஆற்றுக்குள் பாய்ந்து 27 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
போபால்:
மத்தியப் பிரதேசத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பஸ் திடீரென்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்ததில் 27பேர் உயிரிழந்தனர்.
ஹன்மானாவிலிருந்து பெஹ்ரி நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
சிதி மாவட்டம் ரீவா நகருக்கு 145 கி.மீ. தூரத்தில் சோனே ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போதுதிடீரென்று இந்த பஸ் நிலை தடுமாறி பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
ஆற்றில் அவ்வளவாகத் தண்ணீர் இல்லாத போதிலும் நல்ல உயரத்திலிருந்து தலைகீழாக பஸ் கவிழ்ந்துவிழுந்ததால் 27 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காயமடைந்த மற்ற பயணிகள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்தவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
-->
More From
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications