வறட்சியால் பொள்ளாச்சி வனப் பூங்கா மூடல்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் உள்ள இந்திரா காந்தி வனப் பூங்கா மூடப்பட்டுவிட்டது. கடும் வறட்சி நிலவுவதால் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
இதனால் இந்த உயிரியல் பூங்காவைக் காண சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வறட்சி காரணமாக விலங்குகள் அடர்ந்த காட்டுப் பகுதியைவிட்டு வெளிப் பகுதிகளில் நடமாட ஆரம்பித்துள்ளதாலும்,கோடையில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் இருப்பதாலும் பூங்காவை ஏப்ரல் மாத இறுதி வரை மூடிவிட தலைமை வனத்துறைவார்டன் உத்தரவிட்டுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications