20 வருடமாக வைத்தியம் பார்த்த போலி டாக்டர்!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கடந்த 20 வருடங்களாக வைத்தியம் பார்த்து வந்த போலி டாக்டர் பிடிபட்டுள்ளார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் தொம்பை பால்ராஜ் என்பவர் கிளினிக் நடத்தி வந்தார்.கிட்டத்தட்ட 20 வருடங்களாக அவர் வைத்தியம் பார்த்து வந்தார். அவரது சிகிச்சை முறையில்சந்தேகமடைந்த ஒருவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் வந்து சோதனை செய்தபோது, அவர் போலி டாக்டர் என்று தெரிய வந்தது. பால்ராஜ்வெறும் எட்டாவது மட்டுமே படித்துள்ளவர் என்றும் தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications