3 பள்ளி மாணவிகள் மாயம் .. விருதுநகரில் பதற்றம்
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
விருதுநகரில் பள்ளியில் படித்து வந்த 3 மாணவிகளைக் காணவில்லை என்று அவர்களது பெற்றோர் போலீஸில்புகார் செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின்படி, செல்வராஜ் என்பவன் மகள்நெமிதாவும், அவருடன் படிக்கும் பாண்டியம்மாள் மற்றும் கஸ்தூரி ஆகிய 3 பேரும் கடந்த வியாழக்கிழமை முதல்வீடு திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
காணாமல் போய் விட்ட மாணவிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications