வழக்கறிஞரை மிரட்டிய புதுவை எம்.எல்.ஏவின் மகன்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் பகுதியின் மூத்த வழக்கறிஞரை மிரட்டியதாக,கோட்டுச்சேரி எம்.எல்.ஏ. நள மகராஜனின் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் கோட்டுச்சேரி எம்.எல்.ஏ. நள மகராஜனின் மகன் திருமுருகன் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியை அணுகிவங்கி ஒன்றிலிருந்து கடன் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு சுந்தரமூர்த்தி மறுத்து விட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவரை திருமுருகன் மிரட்டினார்.இதைத் தொடர்ந்து சுந்தரமூத்தி போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து எம்.எல்.ஏவின் மகன் திருமுருகன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications