ரூ. 7 கோடி ஹெராயின் பறிமுதல்: 2 இலங்கை அகதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் ரூ. 7 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்த இரண்டு இலங்கைஅகதிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, சோலை அழகுபுரத்தில் ஒரு வீட்டில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் சிலர் போதைப் பொருள்விற்பனையில்ஈடுபட்டு வருவதாக போல போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதைப் பொருள் தடுப்புப் போலீஸார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குரூ. 7 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்தது.
இதையடுத்து இலங்கையைச் சேர்ந்த ராமர், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீஸார்கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications