பெங்களூரில் சிற்ப- ஓவியக் கண்காட்சி நடத்தும் சென்னை கலைஞர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையைச் சேர்ந்த சிற்பிகள் மற்றும் ஓவியர்களான ஜெ.நெல்சன் கென்னடி, ஆர்.சீனிவாசன் மற்றும்கே.ரமேஷ் ஆகியோர் தங்களது அட்டகாசமான கலைப் படைப்புகளை பெங்களூரில் பொது மக்கள்பார்வைக்கு வைத்துள்ளனர்.

இந்த 10 நாள் கண்காட்சி கடந்த 11 ம் தேதியே தொடங்கிவிட்டது.

கண்காட்சி நடக்கும் இடம்:

லக்கன்னா ஆர்ட் கேலரி,

29/ 2, ரேஸ் கோர்ஸ் ரோடு, ( பாரத ஸ்டேட் பாங்கிற்கு அடுத்து ),

பெங்களூர் - 01

தொலைபேசி : (080) 2207946

இக்கண்காட்சி பற்றிய மேலும் விபரங்களை www.geocities.com/chennaistudio என்ற இணையதளத்தில்காணலாம். 20ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடக்கிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+