For Daily Alerts
Just In
பெங்களூரில் சிற்ப- ஓவியக் கண்காட்சி நடத்தும் சென்னை கலைஞர்கள்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த சிற்பிகள் மற்றும் ஓவியர்களான ஜெ.நெல்சன் கென்னடி, ஆர்.சீனிவாசன் மற்றும்கே.ரமேஷ் ஆகியோர் தங்களது அட்டகாசமான கலைப் படைப்புகளை பெங்களூரில் பொது மக்கள்பார்வைக்கு வைத்துள்ளனர்.
இந்த 10 நாள் கண்காட்சி கடந்த 11 ம் தேதியே தொடங்கிவிட்டது.
கண்காட்சி நடக்கும் இடம்:
லக்கன்னா ஆர்ட் கேலரி,
29/ 2, ரேஸ் கோர்ஸ் ரோடு, ( பாரத ஸ்டேட் பாங்கிற்கு அடுத்து ),
பெங்களூர் - 01
தொலைபேசி : (080) 2207946
இக்கண்காட்சி பற்றிய மேலும் விபரங்களை www.geocities.com/chennaistudio என்ற இணையதளத்தில்காணலாம். 20ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடக்கிறது.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan simran kiran kural ponnaiyan jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, October 13, 2003, 5:30 [IST]