For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் சிற்ப- ஓவியக் கண்காட்சி நடத்தும் சென்னை கலைஞர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையைச் சேர்ந்த சிற்பிகள் மற்றும் ஓவியர்களான ஜெ.நெல்சன் கென்னடி, ஆர்.சீனிவாசன் மற்றும்கே.ரமேஷ் ஆகியோர் தங்களது அட்டகாசமான கலைப் படைப்புகளை பெங்களூரில் பொது மக்கள்பார்வைக்கு வைத்துள்ளனர்.

இந்த 10 நாள் கண்காட்சி கடந்த 11 ம் தேதியே தொடங்கிவிட்டது.

கண்காட்சி நடக்கும் இடம்:

லக்கன்னா ஆர்ட் கேலரி,

29/ 2, ரேஸ் கோர்ஸ் ரோடு, ( பாரத ஸ்டேட் பாங்கிற்கு அடுத்து ),

பெங்களூர் - 01

தொலைபேசி : (080) 2207946

இக்கண்காட்சி பற்றிய மேலும் விபரங்களை www.geocities.com/chennaistudio என்ற இணையதளத்தில்காணலாம். 20ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடக்கிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X