ஜெ. கூட்ட நெரிசல்: அதிமுக தொண்டர் மிதிபட்டு சாவு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
நாகப்பட்டனத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட அரசு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிஅதிமுக தொண்டர் பலியானார்.
சீர்காழி, வள்ளியம்மை நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யர். 55 வயதாகும் இவர் தீவிர அதிமுக தொண்டர்.நாகப்பட்டனத்தில் நடந்த நலத் திட்ட தொடக்க விழாவைக் காணவும், ஜெயலலிதா பேச்சைக் கேட்கவும்வந்திருந்தார்.
அப்போது ஜெயலலிதாவைப் பார்க்க கூட்டத்தினர் முண்டியடித்ததில், நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார் அய்யர்.இதில் அவர் மிதிபட்டு இறந்தார்.












Click it and Unblock the Notifications