தன் நாக்கைத் தானே அறுத்துக் கொண்ட நாவிதர்
ஆண்டிப்பட்டி:
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சவரத் தொழிலாளி ஒருவர் தன்னுடைய நாக்கைத் தானேஅறுத்துக்கொண்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா(37). இவர் ஒருசவரத் தொழிலாளி. இவருடைய மனைவி பெயர் செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இச்சம்பவ தினத்தன்று காலை இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது, இருவரும் ஒருவரை ஒருவர் திட்டியுள்ளனர்.அதன்பின் தேனி ரோட்டில் உள்ள தனது சவரக் கடைக்கு, ராஜா வந்துவிட்டார்,
மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த அவர், சவரக்கத்தியால் தனது நாக்கை அத்ெதுக்கொண்டார்.
இதில் நாக்கு துண்டானதால், அவர் பேசும் சக்தியை இழந்தார், உடனடியாக அவரை மதுரை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார், ஆண்டிப்பட்டி போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து இதுபற்றி விசாரணை செய்து வருகிறார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications