ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது: ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
லட்சத்தீவு:
லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தில் உள்ள அகாட்டி அருகே ஹெலிகாப்டர் கடலில் விழுந்தததில் ஒருவர்பலியானார். நால்வர் உயிர் தப்பினர்.
கல்மாட்டில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் பங்காரம் என்ற இடத்தில் 3 பயணிகளை ஏற்றிக் கொண்டு , அகாட்டிநோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது, கடலில் விழுந்தது.
இதில் பயணம் ஐந்து பேரில், ஒருவர் இறந்தார். இவர் லட்சத்தீவு நிர்வாகத்துறையில் கணக்கியல் அதிகாரியாகப்பணிபுரிந்து வந்தவர். இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உள்ளிட்ட நான்கு பேர் உயிர் பிழைத்தனர்.












Click it and Unblock the Notifications