புனே: பள்ளத்தில் பஸ் விழுந்து 20 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
புனே:
புனே அருகே பஸ் பள்ளத்தில் விழுந்து, 20 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் இருந்து சென்ற அந்த சுற்றுலாப் பேருந்து மகாபலேஸ்வர் ஆலயத்திற்கு சென்று விட்டுதிரும்பிக் கொண்டிருந்தது. சதாரா மாவட்டத்தில் உள்ள பசாமி காட் என்ற இடத்தில் நேற்று இரவு அந்த பஸ்விபத்துக்குள்ளானது.
ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் 200 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 20பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. பஸ்ஸில் மொத்தம் 56 பயணிகள் இருந்தனர்.












Click it and Unblock the Notifications