ஊட்டியில் 12 ஆண்டுக்குப் பின் பூத்த குறிஞ்சி மலர்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
மலைகளின் ராணியான ஊட்டியில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்குகிறது.
ஊட்டி மலைப் பகுதியில் 12, 7, 6, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் வகைகள் உள்ளன. இதில் தற்போது 12 ஆண்டுகளுக்க ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்க ஆரம்பித்துள்ளது.
கல்லெட்டி என்ற பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இந்த வகை குறிஞ்சி மலர்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை உள்ளூர் மக்களும், ஊட்டிக்கு வரும் மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications