For Quick Alerts
For Daily Alerts
Just In
மகா சிவராத்திரி: கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
திருப்பதி:
மகா சிவராத்திரியை முன்னிட்ட ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ள வாயுலிங்கேஸ்வரர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள்திரண்டனர்.
நாடு முழுவதும் சிவாலங்களில் விஷேச பூஜைகளும், வழிபாடுகளும் நடந்து வருகின்றன. தமிழகத்தின் பிரச்சித்து பெற்ற சிவத் தலமானதஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட சைவத் திருத் தலங்களில் காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
சிவபெருமானுக்கு உகந்த தினத்தில் விரதம் இருந்து இரவெல்லாம் வழிபடுபவர்களின் பாவங்கள் அழியும் என்பது ஐதீகமாகும்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, February 18, 2004, 5:30 [IST]