கடலூர் அருகே மீனவர்கள் மோதல்: 3 பேருக்கு வெட்டு - போலீஸ் துப்பாக்கிச் சூடு
கடலூர்:
கடலூர் அருகே இரு பிரிவு மீனவர்களுக்கிடையே கடலில் ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டுவிழுந்தது. இதையடுத்து மீனவர் குப்பத்திலும் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸார் துப்பாக்கிச் சூடுநடத்தினர்.
கடலூர் அருகே உள்ளது தேவானம்பட்டனம் மீனவ கிராமம் ஆகும். இந்த கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்களுக்கும் சாமியார்பேட்டை என்ற மீனவர் கிராமத்தைச்சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் தேவனாம்பட்டனம் மீனவர்கள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து கரைத்துத் திரும்பியஇந்த மீனவர்கள் தங்களது ஊரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோருடன் சாமியார்பேட்டைக்குச் சென்றனர்.
ஆயுதங்களுடன் மீனவர்கள் சாமியார்பேட்டை கிராமத்துக்குள் நுழைவது குறித்து அறிந்த போலீசார் உடனடியாகஅங்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினருக்குமிடையே பெரும் மோதல் மூளவிருந்த நேரத்தில் போலீஸார்குறுக்கிட்டு இரு தரப்பினரையும் கலைந்து போகச் சொல்லி எச்சரித்தனர்.
ஆனால் தேவனாம்பட்டனம் மீனவர்கள் தொடர்ந்து சாமியார்பேட்டையில் அடிதடியில் இறங்கவே, போலீசார்வானத்தை நோக்கி 10 முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்த எச்சரிக்கையை மதிக்காவிட்டால் உங்கள் மீதும்துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என அறிவித்தனர்.
இதையடுத்து மீனவர்கள் உடனடியாக கலைந்து சென்றனர். ஆனாலும் இந்த இரு கிராமங்களிலும் தொடர்ந்துபதற்றம் நிலவுவதால் அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications