வள்ளியூர்: எம்.எல்.ஏ, மா.செ. முன்னிலையில் திமுகவினர் அடிதடி, நாற்காலிகள் பறந்தன
வள்-ளி-யூர்:
வள்-ளி-யூ-ரில் நடந்த ஜன-நா-யக முற்-போக்கு கூட்-டணி செயல்-வீ-ரர்-கள் கூட்-டத்-தில் தூத்துக்குடி மாவட்ட திமுகசெயலாளர் பெரியசாமி, மைதீன்கான் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் திமுகவி-னர் அடி-தடி ரக-ளை-யில்ஈடு-பட்-ட-னர்.
இதில் ஒன்-றிய மற்-றும் நகர செய-லாளர்-கள் தாக்-கப்-பட்-ட-னர்.
களக்-காடு ஒன்-றிய திமுக பொறுப்-பாள-ராக உள்ள சித்-திக்குக்கும், மாவ-டியை சேர்ந்த ஜான்-சன் துரைக்கும் இடையேஉட்கட்சிப் பூசல் நிலவி வந்தது. இந்த உட்-கட்சி பூசல் வள்-ளி-யூ-ரில் நடந்த ஜன-நா-யக முற்-போக்கு கூட்-டணிசெயல்-வீ-ரர்-கள் கூட்-டத்-தில் அடி-தடி ரக-ளையை ஏற்-ப-டுத்-தி-யது.
வள்-ளி-யூர் அண்-ணா-மலை செல்-வ-ம-ஹா-லில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்-தது. கூட்-டம் துவங்கி தலை-வர்-கள் பேசிக்கொண்-டி-ருந்-தபோது, மாவடி ஜான்-சன் துரை தலை-மை-யில் சுமார் 50 இளை-ஞர்-கள் மண்-ட-பத்-திற்-குள் நுழைந்-த-னர்.அவர்-கள் வரும்-போதே, சித்-திக்குக்கு எதிராக கோஷம் போட்-ட-வாறே உள்ளே வந்-த-னர். மேடை-யின் முன்-னால்நின்று கொண்டு கோஷம் போட்-ட-னர்.
அப்போது தூத்-துக்-குடி மாவட்ட செய-லாளர் பெரி-ய-சாமி மண்-ட-பத்-திற்-குள் வந்-தார். சிறிது நேரத்-தில் களக்-காடுஒன்-றிய பொறுப்-பாளர் சித்-திக் மற்றும் களக்காடு நகரச் செயலாளர் சிவசங்கரன் தங்களது ஆத-ர-வாளர்-க-ளு-டன்வந்-த-னர். இதைப் பார்த்த ஜான்-சன் துரை கோஷ்-டி-யி-னர் அவர்-களை உள்ளே வர-வி-டா-மல் வாச-லில் வைத்தேதாக்-கி-னர்.
இதில் சித்-திக் மற்-றும் சிவ-சங்-க-ரன் தாக்-கப்-பட்-ட-னர். சிவ-சங்-க-ர-னின் வேட்-டி உருவி வீசபட்டது. நாற்-கா-லி-கள்பறந்-தன. பின்னர் பெரி-ய-சாமி அனை-வ-ரை-யும் சமா-தா-னப்-ப-டுத்-தி-னார். இந்த அடி-தடி ரக-ளை-யால் செயல்-வீ-ரர்-கள்கூட்-டம் பாதியிலேயே முடிந்து விட்-டது. மைதீன்-கான் எம்.எல்.ஏ., முன்-னாள் அமைச்-சர் தங்-க-வேலு உள்ளிட்டமுக்-கிய நிர்-வா-கி-கள் கூட்-டத்-தில் பேச-ாமலே திரும்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications